Skip to content
வேலனின் கீதம்

வேலனின் கீதம்

19
1.2k
EBOOK
Kani Suresh
Kani Suresh
அத்தியாயம் 1. அத்தியாயம் 1 "மாமு... மாமு... முத்து மாமு..நான் பாஸ் ஆயிட்டேன்.. நான் பாஸ் ஆயிட்டேன்..." என்று கூவலுடனே தனது தாவணியின் பாவாடையை ஒற்றை கையில் தூக்கிப் பிடித்தவாறு வேகமாக வாய்க்கா வரப்பில் ஓடி வந்தாள் 18 வயது கூட நிரம்பாத சங்கீதா. "அடியே கீது ..பொறுமையா தான் வாயேன் ,எதுக்கு இவ்வளவு வேகமா ஓடியார ?தத்தக்கா புத்தக்கானு ..எங்கயாவது கீழே விழுந்து வாரி தொலையாத ..அப்புறம் எவனும் உன்னை கட்டிக்க கூட மாட்டானுங்க "என்று தனது அக்கா மகளை சீண்டி கொண்டே கீழே குனிந்து வயலில் இருக்கும் பில்லு,...
Loading...

Enjoyed this?

Sign in to clap