நெஞ்சில் நிறைந்த மதியழகே...
Included in Membership

நெஞ்சில் நிறைந்த மதியழகே...

0
1
EBOOK
Ramya Chandran
Ramya Chandran

நெஞ்சில் நிறைந்த மதியழகே..!

பகுதி...1

" ஏலேய் மருதமுத்து.

ஒன்ற பொஞ்சாதி 

கேணில குதிச்சுட்டாளாம் ..‌

ஓடியாடோய்.. டவுன் ஆஸ்பத்திரியில சேத்துருக்காவலாம் வெரசா ஓடியாடா..." 

வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் கூச்சலிட.

வயக்காட்டில் தண்ணி அடைத்துக்‌கொண்டிருந்த மருதமுத்து,

மண்வெட்டியை அப்படியே போட்டுவிட்டு, 

" ஏலேய் ராசய்யா இத பாத்துக்கிடுலே நா வெரசா வந்துடுவேன் " என தன் வேலையாளுக்கு கட்டளையை பிறப்பித்து விட்டு தன்னுடைய  பழைமை மாறா புல்லெட்டில்  ஒரே தாவாக தாவி ஏறி அமர்ந்தவர் அதை ஆஸ்பத்திரியை நோக்கி செலுத்த, 

அதுவோ  ஊரை

...
Loading...

Enjoyed this?

Sign in to clap