
Included in Membership
நெஞ்சில் நிறைந்த மதியழகே...
0
1
EBOOK•
நெஞ்சில் நிறைந்த மதியழகே..!
பகுதி...1
" ஏலேய் மருதமுத்து.
ஒன்ற பொஞ்சாதி
கேணில குதிச்சுட்டாளாம் ..
ஓடியாடோய்.. டவுன் ஆஸ்பத்திரியில சேத்துருக்காவலாம் வெரசா ஓடியாடா..."
வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் கூச்சலிட.
வயக்காட்டில் தண்ணி அடைத்துக்கொண்டிருந்த மருதமுத்து,
மண்வெட்டியை அப்படியே போட்டுவிட்டு,
" ஏலேய் ராசய்யா இத பாத்துக்கிடுலே நா வெரசா வந்துடுவேன் " என தன் வேலையாளுக்கு கட்டளையை பிறப்பித்து விட்டு தன்னுடைய பழைமை மாறா புல்லெட்டில் ஒரே தாவாக தாவி ஏறி அமர்ந்தவர் அதை ஆஸ்பத்திரியை நோக்கி செலுத்த,
அதுவோ ஊரை
...Loading...
Enjoyed this?
Sign in to clap