
Included in Membership
கானல் நீராய் மறைந்திடும் தாரகையே..
0
1
EBOOK•
கானல் நீராய்
மறைந்திடும்
தாரகையே...
- ரம்யா சந்திரன்
வாசக கண்மணிகளுக்கு வணக்கம்..
நான் ரம்யா சந்திரன் இல்லத்தரசி. கடந்து வந்த பாதைகளின் மிச்சங்களே நினைவுகளாய் நின்று விடுகின்றன. அது போல தான் சிந்தனைகளின் நினைவுகளை சேமிக்க எண்ணி எழுத்துருவில் பதிக்கத் தொடங்கினேன்.
முதலில் எனது இந்நாவலை புத்தகமாக வெளியிட்ட “அஜூ தெய்வானை” பதிப்பகத்தாருக்கு எந்தன் நன்றிகளை உரித்தாக்குகிறேன். நான் ரம்யா சந்திரன். கற்பனையாயினும், நிஜ வாழ்வாயினும் எதார்த்தங்கள் என்பது அவ்வளவாக கண்களில் புலப்படாது. இல்லத்தரசியான நான் என் ச
...Loading...
Enjoyed this?
Sign in to clap