Skip to content
சேரநிலா

சேரநிலா

9
355
SERIES
Completed Series#lovestory#ehyiniwritings#lovewithsuspense#familynovel
எயினி
எயினி
சுறு சுறுப்பான காலை நேரத்தில் கதிரவன் தன் வேலையை சிறப்பாக செய்து கொண்டிருக்க.....பறவைகளும் காகங்களும் தங்கள் மொழியில் அனைவருக்கும் காலை வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தன. ஆனால் அவற்றுக்கு யாரும் பதில் வணக்கம் கூறாமல் காலை நேரத்திற்கே உரிய பரபரப்புடன் தங்கள் வேலையை கவனித்துக்கொண்டிருந்தனர் பூஞ்சோலை கிராமத்தினர். தங்களுக்கு யாரும் பதில் வணக்கம் கூறவில்லை என்ற கோபத்தில் ஒரு காகம் சாலையில் அமர்ந்து உரக்க கத்தி வணக்கம் கூற....அதனை ஒரு பொருட்டாக மதியாமல் ஒரு சிறுவன் சைக்கிளில் மணி அடித்துக்கொண்டு அந்த...
Loading...

Enjoyed this?

Sign in to clap