Skip to content
உதிர்ந்தும் துளிர்த்தேன் உன்னால் (தீபாஸ்)

உதிர்ந்தும் துளிர்த்தேன் உன்னால் (தீபாஸ்)

9
242
BLOG

உதிர்ந்தும் துளிர்த்தேன் உன்னால்

(தீபாஸ்)

அத்தியாயம் 01

அம்மா நாச்சியார், அடைத்து வைத்திருந்த மதிய உணவுச் சம்படத்தை எடுத்துத் தனது பேக் பேக்கினுள் வைத்தாள் ‘அழகு மலர்’. சுவர்க்கடிகாரம் நேரம் 7.55 என்று காட்டியது. ‘இன்னும் காலேஜ் பஸ் வரக் கால் மணி நேரம் இருக்கு’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

கண்ணாடியில் தனது உருவத்தைச் சரிபார்த்தாள். அவள் உடுத்தியிருந்த மஞ்சள் நிறச் சுடிதாரில் கோட்டோவியமாய் பெண்மையின் வளைவு நெளிவுகள் பளிச்சிட்டன. அவற்றைக் கண்ணுக்கு உறுத்தாமல் இருக்க, துப்பட்டாவைக் கொண்டு மறைத்துச் சரி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap