
யாக்கைக் கவவும் அழனம் அது..
20
25
EBOOK•
Completed
About
இறப்பு என்பது மாற்ற முடியாத ஒன்று. அப்படி இறந்த உடல் மீண்டும் உயிர்த்தெழுந்தால்? அதன் பொருட்டு நம்ப முடியாத அனர்த்தங்கள் நிகழ்ந்தால்? தெரிந்து கொள்ள முழுதாக இக்கதையை வாசியுங்கள் நட்பூக்களே.. வாசித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்..
யாக்கை கவ்வும் அழனம் அது
உள்ளடக்கம்
அழனமதின் ஆட்டம்-1
அழனமதின் ஆட்டம்-2
அழனமதின் ஆட்டம்-3
அழனமதின் ஆட்டம்-4
அழனமதின் ஆட்டம்-5
அழனமதின் ஆட்டம்-6
அழனமதின் ஆட்டம்-7
அழனமதின் ஆட்டம்-8
அழனமதின் ஆட்டம்-9
அழனமதின் ஆட்டம்-1
அந்த அதிகாலை வேளையிலேயே அந்த ஊரெங்கும் பரபரப்புடன் இருந்தது. தங்கள் வாழ்வினை வசந்தமாக்கிய, தங்களுக்கு தேவை என்றால் அனைத்தையும் செய்து கொடுக்கும் வள்ளல் குணம் உடைய பெருந்தகையின் வாரிசை வரவேற்கும் பொருட்டு ஊரே அதகளப்பட்டுக் கொண்டிருந்தது.
வீதி எங்கும் தோரணங்களும், மாக்கோலம் நிலைத்திருக்
...Loading...
Enjoyed this?
Sign in to clap