Skip to content
தீக்கனலாய் தகிக்கும் பூந்தென்றலே..

தீக்கனலாய் தகிக்கும் பூந்தென்றலே..

0
169
EBOOK
Ramya Chandran
Ramya Chandran

தீக்கனலாய் தகிக்கும் பூந்தென்றலே

க்க்ர்ர்க்.....க்ர்க்க் .......ஊஊஊஊஊ.......டக்.....‌ டக்..... என்று விநோதமான ஒலிகள் காதைத் துளைத்து மனதில் பயத்தை விதைத்து உயிரை உலுக்கும் பயங்கரமான  அச்சம் நிறைந்த  இருள் படர்ந்த அந்தக் காட்டுப்பகுதியில்,

கலைந்த கூந்தலும், கிழிந்த ஆடையும், கண்ணில் உயிர்ப் பயம் கலந்த இன்னதென்று சொல்ல முடியாத வேதனையில் விழிகளில் வழியும் கண்ணீருடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணிற்கு 20லிருந்து 22 வயது இருக்கலாம்.

எங்கும் இருட்டு. திரும்பிய தி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap