Skip to content
உன் மனதில் நிறைந்தது யாரோ!

உன் மனதில் நிறைந்தது யாரோ!

184
1.2k
SERIES
Completed Series
Raji Anbu
Raji Anbu
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆகுமா (இரண்டாம் பாகம் ) முன்கதை சுருக்கம் கௌதம் பிறந்தது மட்டுமே தமிழ்நாடு.. மற்றபடி வளர்ந்து படித்தது, வேலை அனைத்தும் கலிஃபோர்னியாவில் தான்! ஆறு வருடங்களுக்கு முன் தாயும் தந்தையும் விபத்தில் இழந்து விடவும், அவனும் அவனது தங்கை மிருதுளா மட்டுமே கலிஃபோர்னியாவில் வாழ்ந்து வருகிறார்கள். அவ்வப்போது இந்தியாவுக்கு வந்து அவனது தாத்தா பாட்டியை பார்த்துவிட்டு செல்வான். அவ்வாறு வந்துவிட்டு கிளம்பும் போது.. விமான நிலையத்தில் ஆர்த்தியையும் அவனது மகன் ப்ரணவ்வையும் சந்திக்கிறான்....
Loading...

Enjoyed this?

Sign in to clap