
மதியின் இதய மலரே!
1
2
EBOOK•
#Sandhiya Sri #Love Story #Romance Novel #Family Novels
மதியின் இதய மலரே!
சந்தியா ஸ்ரீ
1
வைகறை நேரத்தில் நிலவு பளிச்சென்று ஒளி வீசியது. மேகங்கள் மெல்ல கலைந்து செல்ல, கீழ்வானம் மெல்ல சிவக்கத் தொடங்கியது. விடிந்தும், விடியாத காலை நேரத்தில் கடற்கரை மணலில் கால்கள் பதிய, சீரான வேகத்தில் ஜாக்கிங் சென்று கொண்டிருந்தான் மதியழகன்.
ஓரிடத்தில் நின்ற அவனுக்கு மூச்சிரைக்க, சற்று தொலைவில் நின்றிருந்த மங்கையின் மீது அவனது பார்வை பதிந்தது. பல்லவர்களின் கட்டிடக்கலைக்கு பெயர் போன மாமல்லபுரம் சிற்பங்களில் ஒன்றிற்கு உயிர் வந்தது போன்ற பிரம்மிப்பில் சிலையாகி நின்றான்.
கோல்
...Loading...
Enjoyed this?
Sign in to clap