
Premium Access
வீர வைரி வாள்
40
12
EBOOK•
வீர வைரி வாள் பாகம் – 1 உலக இயக்கத்திற்குத் தலைவனான கதிரவன் தமது செங்கதிர்களை பரப்பத் துவங்கி அரை நாழிகை கடந்திருந்தது. நகரம் காலைப் பணிகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. வணிகர்கள் விற்பனைக்குத் தயாராகினர். வேளாளர்கள் தங்கள் வேளாண்பணிகளுக்கு தயாராகினர். ஓதுவார்கள் பூசைகளை முடித்ததன் அறிகுறியாக கோவில்களில் மணியோசை கேட்டுக் கொண்டிருந்தது. இளஞ்சூரியனின் கதிர்கள் கதகதப்பை கொடுத்திருக்கும் போலும். கால்நடைகள் மேய்ச்சலுக்கு தயாராகாமல் கொட்டடிகளில் படுத்திருந்தன. நகரத்தின் இரவுக் காவலாளிகளின் முகத்தில்...
Loading...
Enjoyed this?
Sign in to clap