Skip to content
செங்குட்டுவனின் ஆராதனா...

செங்குட்டுவனின் ஆராதனா...

3
8
SERIES
Sharan Adhvik
Sharan Adhvik
செங்குட்டுவனின் ஆராதனா💖💖💖 அத்தியாயம் - 1 அழகான பூச்செடிகள் பூத்துக் குலுங்க வெளியே நந்தவனமாக காட்சி அளித்த அந்த வீடு. உள்ளே அதற்கு மாறாக காட்சி அளித்துக் கொண்டிருந்தது. மூலையில் தன்னுடைய இரு கால்களையும் கட்டிக் கொண்டு முழங்காலில் முகத்தை புதைத்து ஒரு ஓரமாக அமர்ந்திருந்தவள் முதுகு குலுங்குவதை வைத்தே அவள் அழுகிறார் என்பது தெரிந்தது. அவளது அழுகையை நிறுத்த அங்கு யாரும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் அந்த அழுகையை அதிகரிக்க என ஆட்கள் குலுமி இருந்தனர். " ஆனாலும் சாவித்திரி இப்படி ஒரு அநியாயம் எங்கயும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap