
மன்னவன் காவிய நாயகனே - Mannavan Kaaviya Naayagane
189
1.6k
SERIES•
Completed#nandhinisugumaran
About
தன்னோடு சேர்த்து, குடும்பம் சுற்றம் ஊரார் என தன்னைச் சார்ந்த அனைவரது வாழ்வையும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல என்னும் நாயகனின் கதை.
மன்னவன் காவிய நாயகனே நந்தினி சுகுமாரன் Copyright @ 2026 Nandhini Sugumaran 1 சின்னப் பறவைகள் கொஞ்சிப் பறக்குதே.. பட்டுச் சிறகிலே பனி தெளிக்குதே.. அடி தாய் தென்றலே வந்து நீ பாடு ஆராரோ.. ஓ..ஓ.. வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது.. ஆதிக்குடிலின் பிரதான சாலையின் நடுப்பகுதியில் இருக்கும் அழகன் தேநீர் விடுதியின் ஒலிப்பெருக்கியில் இருந்து மிதமான ஒலியில் பாடல் கசிந்து காற்றில் மிதந்து வந்தது. மணி இரவு ஏழரையை நெருங்கிக் கொண்டிருந்தது. கிராமம் என்பதால், ஊரின் வெளிப்பக்கம் ஏழு மணிக்கெல்லாம் சூழல்...
Loading...
Enjoyed this?
Sign in to clap