பெண்ணே காதல் வந்தது பின்னே..
Included in Membership

பெண்ணே காதல் வந்தது பின்னே..

0
1
EBOOK
Kavisowmi
Kavisowmi

பெண்ணே காதல் வந்தது பின்னே.

1

மாலை 5 மணி சூரியன் தன்னுடைய வெப்ப கதிர்களை மெல்ல மெல்ல குறைக்க ஆரம்பித்திருந்த நேரம்..

அருவியின் பார்வை முழுக்க அந்த மரத்தில் தான் இருந்தது. சுவர் ஓரமாக ஏணியை சாய்த்து வைத்தவள் கையில் ஒரு கொண்டியை எடுத்துக்கொண்டு மேலே ஏற ஆரம்பித்தாள்.

மரம் முழுக்க சீனி புளியங்கா காய்த்து தொங்கிக் கொண்டிருந்தது எப்போதுமே அருவிக்கு இது சாப்பிட மிகவும் பிடிக்கும்..

இங்கே பாட்டி வீட்டுக்கு எப்போதெல்லாம் வருகிறாளோ அப்போதெல்லாம் இந்த மரத்தில் தான் தஞ்சம் அடைவது வழக்கம்..

இது இவர்களுடைய மரம்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap