இழப்பேனென்று நினையாதே நிழலுறவே -பாகம் 2
Included in Membership

இழப்பேனென்று நினையாதே நிழலுறவே -பாகம் 2

0
3
EBOOK
Ramya Chandran
Ramya Chandran

இழப்பேனென்று நினையாதே நிழலுறவே இரண்டாம் பாகம்..

அத்தியாயம்-1

பத்து வருடங்களுக்கு முன்பு,

அந்த மாலை வேளையில் அழுதழுது சோர்ந்து போன முகத்தோடு தன் தோளில் சாய்ந்து இருந்த தன் மகனை எழுப்பினார் ராஜன். தந்தை எழுப்பியதும் மிரண்டு விழித்து எழுந்து யுவா தாங்கள் இருக்கும் இடம் எதென்று புரிபடாததால் அந்த இடமெங்கும் கண்களைச் சுழல விட்டவன் மெதுவாக தன் தந்தையைப் பார்த்து மீண்டும் அழத் துவங்கிய தன் மகனைத் தேற்றியவாறு குளித்தலை ரயில்வே ஸ்டேஷன் நடை மேடையை விட்டுக் கீழே இறங்கினார். பின்பு தன் மகனை சமாதானம் செ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap