
Included in Membership
சுரமதில் சுரந்த சுனையமுதமே..
0
1
EBOOK•
சுரமதில் சுரந்த சுனையமுதமே..
சுரம் - பாலைவனம் என்றும் பொருள் வரும். அந்த பாலைவனத்தில் சுரந்த சுனை( ஊற்று) அமுதம் என்பது தலைப்பின் பொருள்..
சுனையமுதம் -1
இரைதேடி நெடுந்தூரம் பயணம் மேற்கொண்ட பறவையினங்கள் தத்தமது கூடுகளுக்கு வந்து சேர்ந்து தஞ்சமடைய ஏதுவான காலநிலையான மாலைப்பொழுது மஞ்சள் நிறத்தில் மிளிர்ந்தது.
மாலைப்பொழுதும் சிறிது சிறிதாக மறைந்து கருமை நிறத்தை படர் விட. வான்மேகமும் அக்கருமையைத் தன்னுள் பொருத்திக்கொள்ள, இரவும் மெதுவாக மலரத் துவங்கியிருந்தது. பகலவனவன் தன் பணியை இனிதே நிறைவு செ
...Loading...
Enjoyed this?
Sign in to clap