
மதுரசம் தீண்டும் கானவனே!
125
488
EBOOK•
மதுரசம் தீண்டும் கானவனே!
மதுரசம்- தேன்
கானவன்- குறிஞ்சி நில தலைவன்
மதுரசம் 1
டெல்டா மாவட்டமான தஞ்சையை ஒட்டிய அம்மாபட்டி கிராமம் அன்று அமைதியாக விடியவில்லை. “அய்யோ அப்புச்சி எங்களை விட்டுட்டு போய்டிங்களே!” என்ற ஒப்பாரியோடு விடிந்தது… இரண்டு நாட்களாக இழுத்துக்கொண்டிருந்த அப்புச்சி உயிர் இன்று அதிகாலை பிரிந்திட, அவரின் உறவினர்கள் நல்லபடியாக ஈம காரியத்தை தொடங்கினர். “ஏலேய் அங்கட்டு என்ன வேடிக்கை பார்க்குறவன்? போய் வெட்டியானுக்கு தகவல் சொல்லு! இங்கனக்குள்ளயே சொந்த பந்தம் இருக்கங்காட்டி ரொம்ப நேரம் அப்
...Loading...
Enjoyed this?
Sign in to clap