ஆர்கலி ஈன்ற அற்புதமே..
Included in Membership

ஆர்கலி ஈன்ற அற்புதமே..

0
2
EBOOK
Ramya Chandran
Ramya Chandran

ஆர்கலி ஈன்ற அற்புதமே ..!

  • ரம்யா சந்திரன்..

அற்புதம் -1

   

        ஒரு ஆளின் உயரத்தை விடவும் அதிகளவு மேலெழும்பி தன் இருப்பை அனைத்து உயிர்களுக்கும் அவ்வப்போது உணர்த்திக் கொண்டிருக்கும் கடலலையின் பார்ப்பவரைப் பயம் கொள்ள வைக்கும் அளவிற்கு அத்தனை ஆபத்தானதாக தெரிந்தது. நேரமானது நள்ளிரவு நேரத்தைத் தொட்டிருக்க, கடல் அன்னையவள் ஏனோ தனக்குள் கருமையோடு நீலத்தைக் ஒட்டிக்கொண்டது போல் அடர் கருநீல நிறத்தில் காட்சியளிக்க, திரும்பும் திசை எங்கும் கடல் அலைகளின் சத்தம் மட்டுமே நிறைந்திருந்தது. அச்சப்தமானது செவிகளை இதமாகத் தழ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap