குருதியின் சுவை அறியாயோ?
Included in Membership

குருதியின் சுவை அறியாயோ?

0
1
EBOOK
Ramya Chandran
Ramya Chandran

குருதியின் சுவை அறியாயோ?

சுவை- 01

எப்போதும் சூடான வெம்மையைப் பரப்பிக் கொண்டிருக்கும் செஞ்சூரியன் அவன் ஏனோ வெண்மேகத்திடம் ஊடல் கொண்டு மலை முகடுகளில் சென்று மறைந்து கொள்ள அடம் பிடித்தான். ஆனால் நான் விடுவேனா என்பது போல் பின் துரத்தியது மேகங்கள். அதனிடம் ஊடல் கொண்டு கருமேக கூட்டத்திற்குள் தன்னை ஒலித்துக் கொண்டான் கதிரவன்.  அவனை காணும் ஆவல் அதிகரிக்க, தானும் கருமேகத்துடன் இணைந்தது மீதம் இருந்த மேகக் கூட்டங்கள் யாவும். அதிக அளவில் சேர்ந்த மேகக் கூட்டங்களின் பாரம் தாங்காமல் கண்ணீரை மழைத்துளிகளாய் ச

...
Loading...

Enjoyed this?

Sign in to clap