
நெருப்பை ஈர்க்கும் தென்றல்
34
235
SERIES•
Completed Series
நெருப்பை ஈர்க்கும் தென்றல் 1. அந்த அதிகாலை நேரத்தில் தலை தெறிக்க மூச்சிறைக்க ஓடிக் கொண்டிருந்தாள் அவள்.ஓடியபடியே அவள் திரும்பி பார்க்க,காட்டு மிராண்டிகள் போல நான்கு ரவுடிகள் அவளை பிடித்தே ஆகவேண்டும் என்று நோக்கத்தில் துரத்தி வந்துகொண்டிருந்தனர். தன்னால் எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடி வந்தவள் கால் இடரி கீழே விழுந்தவளுக்கு பின்னந் தலையில் பலமாக அடிபட்டு விட்டது.இரத்த வெள்ளத்தில் அப்படியே அவள் மயங்கவதுற்கும் இரு வலிய கரங்கள் அவளை தூக்குவதற்கும் சரியாக இருந்தது. மருத்துவமனையில்,...
Loading...
Enjoyed this?
Sign in to clap