
வேதனை தீருமோ வெண்பனியே..
0
101
EBOOK•
வேதனை தீருமோ வெண்பனியே வெண்பனி -01 “மாம், என்னோட சாக்ஸ் எங்க?” என்று கேட்டான் ஐந்து வயது சிறுவன் ஒருவன். “அந்த கபோர்டுல தான் இருக்குது, தேடி எடுத்துக்கோ வீரா” என்றாள் அவனது தாய். “மாம்.. ஆல்ரெடி லேட், ஸ்கூல் வேன் வந்துட போகுது நீங்களே வந்து தேடி குடுங்க மாம்” “ப்ச்ச்.. இப்படி அடம் பிடிச்சா எப்படி வீரா, நான் பாப்பாவுக்கு தலை பின்னி விடுறேன்ல, நீயே தேடி எடுத்து போட்டுக்கோ, எனக்கும் டைம் ஆகுதுல்ல” என்றவாறு தன் மகளுக்கு தலை வாரி பின்னல் போட்டு கொண்டு இருந்தாள் அவள்.. “மாம்.. இது கொஞ்சம் கூட நல்லா...
Loading...
Enjoyed this?
Sign in to clap