
Included in Membership
தேவதையவள் எந்தன் அருகினிலே..
0
5
EBOOK•
தேவதை -1
இரவு மணி ஒன்பது இருக்கும். வருணபகவான் பூமியில் இருக்கும் வெப்பத்தைத் தணித்து விடும் ஆவலோடு தன்னிடமிருந்த ஒட்டுமொத்தத் தூவல்களையும் (மழைத்துளி) பூமிக்குத் தூது அனுப்பி வைத்திருந்தான் போல.
கொண்டல் (மேகம்), அது விலகிக் கொள்ள வானில் இருந்து தூவல்களானது கொண்டலின் நகர்வுக்குப் பிறகு நிலமகளை நோக்கித் தங்கு தடையின்றி ஓடிவந்து முத்தமிட்டு அணைத்து உச்சி குளிரச் செய்து கொண்டிருந்தது.
தன் மீது முத்து முத்தாக விழும் தூவல்களையும் பொருட்படுத்தாது பெண்ணொருத்தி அங்கிருந்த ஆநிரைகளை இழுத்துத் தொழுவத்தில் கட
...Loading...
Enjoyed this?
Sign in to clap