
Included in Membership
சுவாசமாய் நின்றவள்(ன்) நீயடி(டா)
0
1
EBOOK•
சுவாசமாய் நின்றவள்(ன்) நீயடி(டா)..
தேவதையவள் எந்தன் அருகினிலே
(இரண்டாம் பாகம்..)
தேவதையவள் எந்தன் அருகினிலே
கதையின் இரண்டாம் பாகம்...
சுவாசம் - 01
தேவதை வம்சம் நீயோ
தேனிலா அம்சம் நீயோ
பூமிக்கு ஊர்வலம் வந்த
வானவில் நீயோ
பூக்களின் வாசம் நீயோ
பூங்குயில் பாஷை நீயோ
சூரியன் போனதும் அங்கே
வருவதும் நீயோ.
- என்று வாய்விட்டே பாடியவாறு நிலைக் கண்ணாடியின் முன்பு நின்று தலையை வாரிக் கொண்டிருந்தான் ஆதித்யன்...
“தேவதை அம்சமா, இல்ல ராட்சசி வம்சமான்னு இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சுரும்டி.. ரொம்ப ஆடாத, ஏன்னா ரொம்ப ஆடுனவங்க
...Loading...
Enjoyed this?
Sign in to clap