தேடினாலும் கிடைக்காத பொக்கிஷமவள்..
Included in Membership

தேடினாலும் கிடைக்காத பொக்கிஷமவள்..

0
9
EBOOK
Ramya Chandran
Ramya Chandran

தேடினாலும் கிடைக்காத பொக்கிஷமவள்.. 1

அந்த மண்டபமே ‌ விருந்தினர்களின் வருகையாலும், உறவினர்களின் கூட்டத்தாலும் அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது...

ஒருபுறம் பந்திப் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்க, பந்தி பரிமாறுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஆட்கள் பம்பரமாய் சுழன்று தங்கள் வேலையை செய்து கொண்டிருந்தனர்...

மண்டபத்தின் மத்தியில் திருமண வைபோகம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது..

மாப்பிள்ளை மணவறையில் அமர்ந்திருக்க,

மணமகளை அழைத்து வந்து அவனருகில் அமரவைத்தனர்..

இருவரது முகத்திலும் மருந்துக்கும் புன்னகை இல்லை...

ஆனால் அங்கு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap