
அந்தகனின் அவள்
0
2
EBOOK•
அந்தகனின் அவள்
பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார்
முன்னுரை:-
இறப்புக்கும் பிறப்புக்கும் அர்த்தம் சொல்லும் மாய இருட்டின் பிடி அந்த இயமனின் வசம். பாசக்கயிறு வீசி உயிர்களை கவர்ந்து செல்லும் பணி அவனது. அது ஈசன் அவனுக்கென அளித்த கடமை. அக்கடமையை நிறைவேற்றும் பொருட்டு பூலோகம் வந்தவன் கவர்ந்து செல்ல வந்தவளையே காதலிக்கத் தொடங்கிவிட்டான். அவளுக்காக ஈசனின் கட்டளையை மறந்து போனான். அவன் தரும் தண்டனையை மறந்து போனான். எல்லாம் மறந்து அவள் பின்னயே சுற்றித் திரிந்தவன் அவளை அடைந்தானா இல்லை சிவனின் தண்டனைக்கு ஆளானா? என
...Loading...
Enjoyed this?
Sign in to clap