Skip to content
உறவாய் வந்து உயிரில் நிறைந்தாய்!!

உறவாய் வந்து உயிரில் நிறைந்தாய்!!

3
343
SERIES
Completed#Love#TamilNovel#BestRomance#Archana#ArchanaNithyanantham
பச்சைப்பசேலென்று வயக்காடும், தோப்பும், துரவும் என எங்கும் இயற்கையின் அம்சங்கள் பெருகி வழியும் ஓர் அழகிய கிராமம், பூஞ்சோலை! அங்கே பல பெரிய தலைக்கட்டு குடும்பங்களில் ஒருவர், மணிகண்டன். விவசாயமும், பல சரக்கு கடையும் அவர்களின் குடும்பத் தொழில். அவரின் தாய் பட்டம்மாள் மேற்பார்வையில், இவர் அனைத்தையும் பராமரித்து வந்தார். பட்டம்மாள் ஒரு பெண் சிங்கமாய் அவ்வூரில் வலம் வந்தார். அவரைக் கண்டாலே நடுங்கி ஒடுங்குவர். ஆனால், அவரின் பிள்ளை அவருக்கு நேர் எதிரானவர். மிகவும் சாந்தமானவர். அவரது இந்த குணம் அவரின்...
Loading...

Enjoyed this?

Sign in to clap