
காதல் துளிரே
1
104
EBOOK•
காதல் துளிரே
அத்தியாயம் 1
நிலவுப் பெண் ஆதவன் வருகையை எண்ணி வெட்கம் கொண்டு அவன் செண்ணிற தீண்டலால் தானும் சிவந்து விடுவோமோ என்று அச்சமடைந்து பூமியின் அடியில் தன்னை மறைத்துக் கொண்டாள்...
அவளை ஆவலாய் காண வந்த ஆதவன் சற்று ஏமாற்றமாய் நாலாபுறமும் பார்வையை சுழல விட்டவன் ஏக்கத்தில் வேகமாய் மேலெழும்ப ஆரம்பித்தான்..
அந்த காலைப் பொழுதில் காஞ்சிபுரத்தில் இருந்த இல்லம் ஒன்றில் சுப்ரபாதம் இனிமையாய் ஒலித்துக் கொண்டிருக்க அதனோடு சேர்ந்தவாறு தானும் வாய்க்குள் முணுமுணுத்தவாறு தன் வேலைகளை செய்து கொண்டிருந்தார் ம
...Loading...
Enjoyed this?
Sign in to clap