Skip to content
தொலைந்தேன் தனியே யாருமில்லை

தொலைந்தேன் தனியே யாருமில்லை

13
40
EBOOK
#tholaindhen thaniye yaarumillai
Jayalakshmi
Jayalakshmi

தொலைந்தேன் தனியே யாருமில்லை

ஆசிரியர் பொறுப்பு துறப்பு:

இது ஒரு கற்பனைக் கதை.

யாரைக் குறிப்பிட்டும் எழுதப்பட்டது இல்லை.

இதில் வரும் காட்சிகள் அனைத்தும் ஆசிரியரின் கற்பனை மட்டுமே.

அத்தியாயம் 1


இன்று…

இரவு 8 மணி.

மூச்சு வாங்க அந்த அடர்ந்த காட்டுக்குள் ஓடினான் ஹேமந்த். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இல்லை. தன் தேசத்தின் உயிரைக் காப்பாற்றவே… இந்திய ராணுவத்தின் IB agency யில் inspector ஆக இருப்பவன்.

அவனது படையுடன் அந்தக் காஷ்மீரின் நைஜீரியா நதியின் பக்கத்தில்  இருந்த ஒரு மலைக் கிராமமான லாஃபியாவினுள் நுழைய மு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap