
இதயம் சொல்லும் முகவரி நீயடி
20
29
EBOOK•
#love
இதயம் சொல்லும் முகவரி நீயடி
“அம்மா” அவங்களை போக சொல்லு, இல்ல நான் மனுஷியா இருக்க மாட்டேன்.
சஹானா கொஞ்சம் பேசாம இருடி என அவள் தாய் அனுராதா சொல்ல பின்னால் இருந்து வந்த குருபரன் கையெடுத்து கும்பிட்டார்.
மன்னிச்சுக்கோங்க அவ ஏதாவது தப்பா பேசினா மனசுல வச்சுக்காதீங்க.
அப்பா கையை இறக்குங்க. கையை இறக்குங்க என சொன்னேன்.
நீ கொஞ்சம் சும்மா இரும்மா.
நான் உங்களை கையை இறக்குங்கன்னு சொன்னேன். இந்த மாதிரி ஆளுங்க முன்னாடி கையை கூப்பிக்கிட்டு இருக்கீங்க.
இவங்க எல்லாம் அந்த அளவுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய ஆளுங்க இல்லை.
...Loading...
Enjoyed this?
Sign in to clap