
கண் மூடியும் உன்னை கண்டேன்
0
16
EBOOK•
#love
கண் மூடியும் உன்னை கண்டேன்…
“அம்மா” அப்பா சொல்றதை கேட்டீங்களா. இந்த ஏழு வருஷத்துல கம்பெனிக்காக நான் எந்த அளவு செஞ்சிருக்கேன்.
ஒரு கம்பெனியா இருந்ததை, இன்னைக்கு ஆறு கம்பெனி ஆக்கி இருக்கேன். ஆனா கொஞ்சம் கூட அந்த நன்றி உணர்ச்சியே இல்லாமல் எனக்கு இதுல எந்த உரிமையும் இல்லைன்னு சொல்றாரு. நீங்களும் கேட்டுகிட்டு இருக்கீங்க இல்லம்மா.
இதப்பாரு மித்ரன் உங்க அப்பா சொல்றது நியாயம் தானே. இத்தனை சொத்தையும் யாருக்காக சேர்த்து கொண்டு இருக்கிறாய்?
உனக்கு கல்யாணம் ஆனா உன் வாரிசு உன் குடும்பத்துக்கு. அதுவே இல்ல ஆகி
...Loading...
Enjoyed this?
Sign in to clap