Skip to content
தீரனின் தீந்தென்றல்

தீரனின் தீந்தென்றல்

62
300
SERIES
Ongoing#Love after marriage#Anti hero love
Viya varshini
Viya varshini

About

அத்தியாயம் 1: காமாட்சி அம்மன் பத்மாசன யோக நிலையில் நான்கு கரங்களுடன் சர்வ அலங்காரங்களுடன் காட்சியளித்தாள்.. ஆதி சக்தியின் வடிவமாக திகழூம் அம்மனை இரு கரம் கூப்பி கண்களை மூடி மனமுருக வணங்கியளின் வேண்டுதல் அந்த அம்பாளுக்கு சென்றடைந்ததோ என்னவோ பலத்த மணியோசையில் தன் சிந்தனை கலைந்தவள் அர்ச்சகர் கொடுத்த பிரசாத்தை பெற்று கொண்டவள் பிரகாரத்தில் சிறிது நேரம் அமர்ந்தவளின் கை கடிகாரம் நேரமாவதை உணர்த்த எழுந்து வெளியே வர.. என்னமா நல்லாயிருக்கியா! எப்போ ஊரில் இருந்து வந்தீங்க! உன் பொண்ணு எப்படி இருக்கா? கை...
Loading...

Enjoyed this?

Sign in to clap