
Included in Membership
நீ தான் என் சோட்டுக்காரி
40
155
EBOOK•
சோட்டுக்காரி -1
காவிரி ஆறு தேக்கிய கால்வாய் மா மழநாடு போற்றிய
பூவாளூர் உறை பெருமாளே!!
என ஓதுவார் மூர்த்திகள், நா மணக்கும் திருப்புகழால் பூமணக்கும் பூவாளூர் தளத்தில் குங்கும சௌந்தரி நாயகியுடன் உடனுறை திரு மூலநாதரை, பாடி முடிக்க, எம்பெருமானுக்கு உஷத் காலபூஜை ஆறுமணிக்கு , வெங்கல மணி முழங்க, மேளமும் தாளமும் கொட்ட, அடுக்கடுக்காய் தீபம் ஏற்றி, அதனை உயர்த்திப் பிடித்துச் சுயம்பு லிங்கத் திருமேனயானை காட்ட,
சன்னிதானத்தில், மீண்டும் மாப்பிள்ளை கோலத்தில் பட்டு வேஷ்டி சட்டை அங்கவஸ்திரம் கட்டி, நின்ற இளம
...Loading...
Enjoyed this?
Sign in to clap