
நிழலைத் தொலைத்தவள்
8
16
BLOG•
#Yaazhko Stories
About
அழகான குடும்பத்திற்குள் எதிர்பாராமல் நுழைந்த ஒரு ஆபத்து எப்படி அந்தப் பெண்ணை நிலை குலைய வைத்து விட்டது என்பதே இச்சிறுகதை.
நிழலைத் தொலைத்தவள்....!
(ஒரு உண்மை நிகழ்வின் தழுவல்)
"என்னங்க.... எழுந்து காபி குடிங்க.... மணி என்னாகுது பாருங்க....?""அபி.... இன்னும் 5 நிமிசம்டி...." என்ற முகிலன், அவளை இழுத்து அணைத்தான் இதழால்."ச்சச்சோ..... உங்களுக்கு விவஸ்தையே இல்ல.... இன்னும் புது மாப்பிள்ளைங்கறதே நினைப்பு...." என விலகினாள்,
தன் செவ்விதழைத் தடவிப் பார்த்தபடி.காபியை அருந்தியவன், "ம்ம்.... அபி.... இதுல சக்கரையே பத்தலயே....போய் எடுத்திட்டு வா....""என்னது சக்கரை பத்தலயா.... ரெண்டு தேக்கரண்டி போட்டேனே...." என வாங்க ம
...Loading...
Enjoyed this?
Sign in to clap