
Included in Membership
காதலாய் தூறுதே வான் மேகம்!
6
3
EBOOK•
காதலாய் தூறுதே வான் மேகம்!
அத்தியாயம் - 1
வானமெங்கும் நீலமில்லா வெண் மேகம்.. பூமியெங்கும் நிலமில்லா.. நீலம் பூசிய ஆழ்கடல். அந்தப் பெருஞ்சாகரத்தில்.. ஒரே ஒரு ஒற்றைப் படகில், அவனும் அவளும் மட்டும் தனித்திருக்க.. அவர்களிருவரும் சுற்றி இருக்கும் எதையும் உணராது, அவனுள் அவளையும், அவளுள் அவனையும் தொலைத்து.. விழி வழி உயிர் கரைந்து கொண்டிருந்தனர்.
திடீரென்று வானம் கிடுகிடுத்து இடி இடிக்கும் சத்தம் கேட்க, விருட்டெனப் படுக்கையில் இருந்து வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள் லயா.. அபிலயா.
'சே.. எல்லாம் கனவா?' என்
...Loading...
Enjoyed this?
Sign in to clap