
மந்திரப் புன்னகை
4
0
BLOG•
மந்திரப் புன்னகை.....!
நான் கவின்,ஓவியன். நானும் என் நண்பன் மித்ரனும் காவனூருக்கு சென்றோம் ஆறு மாதங்களுக்கு முன். அங்கு நடந்ததைச் சொல்கிறேன்.காவனூர் புழுதிக் காற்று நிறைந்த ஒரு புதிரான கிராமம்.அந்த காவனூருக்கு சில மைல்கள் புறத்தே உள்ளது அந்த ஐயனார்க் கோவில். அங்கு தான் எங்களுக்கு ஓவியங்கள் வரையும் வேலை.
சுவர்கள் முழுக்கவே அழுக்கு படிந்து அருவருப்பாய் இருந்தன. மித்ரனுக்கு ஏகப்பட்ட கோபம் அந்த தர்மகர்த்தா மீது.
"டேய் கவின் .... நீ இந்த கான்ட்ராக்ட்ட ஒத்திருந்திருக்கவே கூடாதுடா.... பாரு, சுவ
...Loading...
Enjoyed this?
Sign in to clap