மனதின் வார்த்தைகள் புரியாதோ. பாகம்-1
Included in Membership

மனதின் வார்த்தைகள் புரியாதோ. பாகம்-1

4
0
EBOOK
மனதின் வார்த்தைகள் புரியாதோ மனதின் வார்த்தை -1 அந்த ரயில் நிலையத்தின் நடைபாதையில் விடிந்தும் விடியாமல் இருக்கும் அதிகாலைப் பொழுதில் ,தன் கையில் இருக்கும் அலைபேசியில் தான் செல்ல வேண்டிய இடத்தைப் பகிர்ந்து தனக்கான கால் டேக்சி வரும் வழியை அதன் வண்டி நம்பரை உற்றுப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு வாகனத்தையும் கண்களால் கடந்து கொண்டு இருந்தாள் மையூரி. ஆம் மையூரி, பெயருக்கேற்ற அழகிய மயில் போல் அழகு உடையவள். மாணின் மருண்ட விழிகளை நினைவூட்டும் நீண்ட கண்கள்,கோதுமை நிறம் கத்தி போன்ற கூர் நாசி, அதற்கேற்ற அழகிய...

Subscriber Only

Subscribe to access this content

Enjoyed this? Give it a clap!

Sign in to clap for this article