
Included in Membership
எனது புன்னகையின் முகவரி!
0
0
EBOOK•
எனது புன்னகையின் முகவரி
சந்தியா ஸ்ரீ
1
கதிரவனின் முகத்தை காட்ட தடைவிதித்து, வானில் முகாமிட்டது கார்மேகங்கள். மழை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலையிலும், அதற்கே உரிய பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது கோவை மாநகரம். சில்லென்ற காற்று மோதி, மேகத்தின் முடிச்சுகள் அவிழ்க்கப்பட, சடசடவென்று மழை பொழியத் துவங்கியது. அந்த நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த அபார்ட்மெண்ட்டில்,
‘மழையே ஓ மழையே புன்னகை தூவுறீயே...
சிலையாய் ஒரு சிலையாய் நிற்க வைத்துப் பார்க்கிறீயே
முத்து முத்து மல்லிகையாய் முத்தமிட்டு சிரிக்
...Loading...
Enjoyed this?
Sign in to clap