
Included in Membership
வானவில் எண்ணங்கள்
20
2
EBOOK•
எண்ணம் - 1
“கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுவதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு
பூமியில் பூமியில் இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது
எதுவரை வாழ்க்கை அழைகிறதோ
அதுவரை நாமும் சென்றிடுவோம்
விடை பெறும் நேரம் வரும்போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்
பரவசம் இந்த பரவசம்
என்னாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே”
அது ஒரு இனிய காலைப் பொழுது, பறவைகளின் கீச்சொலி மனதை மயக்கியது. காலை இளங்கதிர் சாளரத்தின் வழியாக வண்ணம் பரப்பியது. பொழுது புலர்ந்தது தெரிந்தும்,
...Loading...
Enjoyed this?
Sign in to clap