
Included in Membership
சிந்தா-ஜீவநதியவள்
20
53
EBOOK•
சிந்தா- ஜீவ நதியவள் - முழு தொகுப்பு
ஜீவநதி -1
வானரவீரமதுரை ,வாணவன் மாமதுரை என விரித்து அதற்கென இதிகாச, வரலாற்றுப் பெயர்க் காரணங்களைக் கொண்டு மானாமதுரை என இன்றைய வழக்குப் பெயரைத் தாங்கி நிற்கும் ஊரின் சித்திரைத் திருவிழா.
தனி ஒரு பூதகணத்தின் தாகம் தணிப்பதற்காக, வை கை என மாதேவன் பணிக்க, சிகையில் இடமளித்த சிவனுக்காய், கங்கையவள் வையையாய் புவியிலிருந்து வடிவெடுத்தாள். மலையாள கரையோரம் பிறந்தவள் நிலமடந்தையாய் ஓடி, மதுரையம்பதியை வளமாக்கி கிழக்குச் சீமையில் சரண் புகுந்தாள். ஐயன் மீது கொண்ட பற்றால் நஞ
...Loading...
Enjoyed this?
Sign in to clap