Skip to content
உறவென்று சொன்னால் நீதானே

உறவென்று சொன்னால் நீதானே

41
614
EBOOK
Completed# heart melting love story # family drama # love after marriage # women's oriented # love story #TrueLoveStory #HeartTouchingStory #EmotionalStory #ViralStory #TrendingStory #TraditionAndLove #DesiLove #உணர்வுகளின் காதல் #மனதை நெகிழ்க்கும் கதை #இதய கதை #ஆழமான காதல் #அன்பின் பாதை #இதயத்தை கரைக்கும் காதல் கதை #குடும்ப நாடகம் #திருமணத்திற்குப் பிறகான காதல் #பெண்களைமையமாகக் கொண்டகதை #காதல் கதை #உண்மைக் காதல் கதை #மனம் தொடும் கதை #உணர்வுபூர்வ கதை #வைரல் கதை #ட்ரெண்டிங் கதை #பண்பாடு மற்றும் காதல் # விருப்பம் இல்லாத திருமணம் # அக்கா தங்கை அண்ணன் தம்பி திருமணம் செய்து கொள்வது # மதம் மாறிய த

About

உறவென்று சொன்னால் நீதானே காதல் மொழிகள் அற்று ஜாதிகள் அற்று மதங்கள் அற்று தோன்றும் ஒரு உணர்வு. எத்தனையோ வகைகளில் தோன்றும் காதல்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு பெண்ணின் மீது அவளுடைய தாய்மை உணர்வாள் ஏற்படும் காதல் தான் இந்த கதையின் சிறப்பம்சம். மதங்கள் தாண்டி காதலிக்கும் ஒருவன் அந்த காதலுக்காக எவ்வளவு போராடுகிறான் என்பது இந்த கதையின் கருவாக அமைத்துள்ளேன். பிரதிலிபி சிறந்த எழுத்தாளர் போட்டியில் நான்காம் பரிசு பெற்ற கதை
காஞ்சனா அன்புசெல்வம் உறவென்று சொன்னால் நீதானே உறவு 1 கோவை எக்ஸ்பிரஸ், யாருக்கும் அடங்காமல் அந்த நீண்ட பெரிய தண்டவாளத்தில் கோவையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. அந்த இரவு நிசப்தத்தையும் கிழித்துக்கொண்டு சென்று கொண்டிருந்த அந்தத் தொடர்வண்டியில் முதல் வகுப்பு பெட்டியில் அமைதியாக அமர்ந்திருந்தாள் இருபது வயது பாவை அவள். கடந்து போகும் எவரும் ஒரு நிமிடம் பார்த்து ரசித்து விட்டு போகும் அழகு அவளுடையது. தொடர்வண்டி பிரயாணத்திற்கு ஏற்றார் போல் நீல வண்ண சுடிதார் அணிந்து கருநீல வண்ண துப்பட்டாவை மேலே போர்த்திக்...
Loading...

Enjoyed this?

Sign in to clap