
Premium Access
சர்வாதிகாரனின் சன்னிலியோனி
23
6
EBOOK•
சர்வாதிகாரனின் சன்னிலியோனி
அதிகாரம் -1
காலை மணி 5.50. ஆள் அரவமற்ற அந்த சாலையில் .. காலில் பெரிய பூட்ஸ் , காதில் புளூடூத் அணிந்து கொண்டு வெறியாக ஓடிக் கொண்டிருந்தான் அவன் வேதிக் முகில்.
காலைக் கதிரவன், அப்போது தான் வெளியே எட்டி பார்க்க முயற்சித்தக் கொண்டிருந்தார். “ டூ வாட் ஐ சே நிலன்” என்ற கட்டளையோடு அலைபேசியை அணைத்தவன்.. அவன் வரவேண்டிய இலக்கை அடைந்ததும்.. அங்குள்ள இருக்கையில் அமர்ந்து, முட்டியில் கையை ஊன்றி, தலையை தொங்க விட்ட வண்ணம் இருக்க.. நெற்றியில் இருந்த வேர்வை துளிகள் அனைத்தும் பூமிக்கு வந
...Loading...
Enjoyed this?
Sign in to clap