
வேந்தனின் வஞ்சிக்கொடி
18
1.1k
SERIES•
Completed Series#ehyiniwritings
பரபரப்பான நகர சூழ்நிலையில் இருந்து சற்று தள்ளி ஒதுக்குப்புறப்பான இடத்தில் அடர் மரங்கள் சூழ்ந்த இயற்கையான சூழ்நிலையில் அமைந்து இருந்த பள்ளியில் மாணவர்களின் சத்தம் நாதமாக ஒலித்துக்கொண்டிருந்தது. வேப்ப மரங்களும் தென்னை மரங்களும் மா மரங்களும் நிறைந்து வழிந்த அந்த சோலை போன்ற இடத்தின் மத்தியில் கண கம்பீரமாய் ஓங்கி உயர்ந்து நின்றிருந்தது ஏபிசி பள்ளிக்கூட கட்டிடம். பள்ளி சீருடையில் அன்றலர்ந்த மலர்களாய் சிறுவர் சிறுமியர் உலகின் ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் ஒன்றாய் முகத்தில் காட்டி பேரழகாய் புன்னகைத்தவாறு...
Loading...
Enjoyed this?
Sign in to clap