
சர்க்கரை நிலவே
3
53
EBOOK•
சர்க்கரை நிலவே
ஸ்ரீநவீ
நிலவு – 1
இனிப்பில்லா தேநீரிலும்
சுவை அதிகம் உணர்ந்தேன்
எனை மயக்கிய தித்திப்பான
மனைவியின் முத்தங்கள்...
சர்க்கரையை கடந்த இனிப்பு
தேநீரீலும்... எனக்குள்ளும்...
அன்றைய முழுமதி தன் நகர்வலத்தை வானில் நடத்திக் கொண்டிருக்கும் இரவின் உச்ச வேளை. சிறியவர்களும் பெரியவர்களும், தங்களது தினப்பொழுதுகளை கடந்து சுகமாய் துயில் கொள்ளும் இராக்காலம். சின்னஞ்சிறு பறவையும் அலைந்து திரிந்த மனிதனும், தனது ஆசைகளை, தாபத்தை தன் இணையிடம் கொட்டித் தீர்க்கும் பின்னிரவுப் பொழுது.
சென்னை கிண்டியில் உள்ள மாடிவீட்ட
...Loading...
Enjoyed this?
Sign in to clap