
உறவாய் பூத்தாய்
20
23
EBOOK•
உறவாய் பூத்தாய்
உறவு 1
நெற்றியில் வழிந்த வியர்வைத் துளிகளை ஒற்றி எடுத்தப் படி ஒரு வித பதற்றத்திலே அமர்ந்திருந்தார் யாழ்மாறன். அவரை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள் கமழி. இருவரும் அந்த விசாலமான வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.
'எதற்கு இந்த பதட்டம்? எப்படியும் இங்கு இருக்கும் அந்த முகம் தெரியாதவன் நமக்கு உதவ போவதில்லை. நிச்சயம் அவமானப்படுத்தி தான் அனுப்பி வைக்க போகிறான். ஏன் இவ்வளவு தூரம் வந்து வாங்கிக் கட்டிப்பானே ! எந்த நம்பிக்கையில் அந்த முகம் தெரியாதவன் நமக்கு பணத்தை தந்து உதவுவான் என்று என்னை
...Loading...
Enjoyed this?
Sign in to clap