
Included in Membership
தாகம் தீர்க்கும் பனித்துளி.
0
1
EBOOK•
தாகம் தீர்க்கும் பனித்துளி.
1
நேரம் காலை 9 மணி சர்வேஸ்வரன் கம்பீரமாக அந்த அலுவலகத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தான் .
இல்லை.. இல்லை அலுவலகம் என்று அதை சொல்லிவிட முடியாது .
கடை என்று சொல்லலாமா.. இல்லை குடோன் என்று சொல்லலாமா ..போன்ற ஒரு அமைப்பில் தான் அந்த நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
சர்வேஸ்வரன் 27 வயது இளைஞன்.
இன்னமும் திருமணம் முடிந்திருக்கவில்லை.
இது இவனுடைய சாம்ராஜ்யம்..
இந்த இடத்திற்கு வர நிறைய உழைத்திருக்கிறான்.
இவன் நல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்.
நியாயமாக நடப்பவரிடம் நியாயத்தை
...Loading...
Enjoyed this?
Sign in to clap