
Included in Membership
உறவாய் உயிரினில் கலந்தாய் - பாகம் 01
0
1
EBOOK•
இருள் படர்ந்த அந்த அதிகாலை
வேளையிலும் பறவைகள் அங்கொன்றும்
இங்கொன்றுமாய் பறந்து கொண்டிருந்தன ..
கிழக்கில் தன் செந்நிற ஒளியை பரவலாக படரவிட காத்திருக்கும் செங்கதிரோன் போல் கண்கள் இரண்டும் தீச்சுவாலை என
அனலை கக்க மரங்களுக்கு இடையே
நின்றிருந்த இரு நிழல்களை வெறித்துக்
கொண்டிருந்தான் , அவன்..
அவன் அருகில்
நின்றிருந்த மற்றவனோ,
" அடேய் நல்லவனே ,
நீ என்னடா புது பொண்டாட்டிய பாக்குற மாதிரி வெறிக்க வெறிக்க பாக்குற அவனுங்க ...
போயிட போரானுங்க டா ,
வா டா போய் பிடிக்கலாம்.." என்றான்....
அந்த அவனும் திரும்பி அவனை
முறைத்து
...Loading...
Enjoyed this?
Sign in to clap