Skip to content
சொல்லவா? ஒரு காதல் கதை.? - Sollavaa? Oru Kadhal Kathai?

சொல்லவா? ஒரு காதல் கதை.? - Sollavaa? Oru Kadhal Kathai?

49
506
EBOOK

சொல்லவா?

ஒரு காதல் கதை.?

நந்தினி சுகுமாரன்

Copyright at @ 2022 by Nandhini Sugumaran

அத்தியாயம் 1

கருவிழிகளை நன்றாய் திறக்க முயன்றான் உதயன். ஆனால் மேல் இமைகள் அதற்குத் துணை சேராது, கீழ் இமைகளுடன் இணைவதற்குப் போராட்டம் நடத்தின.

'அவனின் முயற்சியா? இமைகளின் போராட்டமா?' என்று நடந்த சில நிமிட போட்டியில் அவன் தோல்வியைத் தழுவினான்.

கண்களிற்குள் எங்கும் அவளின் பிம்பம். வசுந்தரா, உதயனின் காதலி. மாமன் மகள். வருங்கால மனையாள்.

இனிமேலும் எதுவும் மாறப் போவது இல்லை. இருநூறு சதவிகிதம் உறுதியாய், அவள் அவனிற்கு உடைமைய

...
Loading...

Enjoyed this?

Sign in to clap