
கள்வனின் காதல் மலரவள் 🥺❤️🩹
21
14
SERIES•
இயற்கை எழில் கொஞ்சும் அழகான கிராமம்… இயற்கை காற்று, சுற்றிலும் வயல் வெளிகள், ஆறுகள், ஏரிகள், குளங்கள், பறவைகளின் கீச் குரல் சங்கீதமாக ஒலித்து கொண்டிருந்தது… புல் வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகள், பசுக்கள் மற்றும் கன்று குட்டிகள், வயலில் வேலை செய்யும் பெண்கள், ஆண்கள், வயலுக்கு அருகே உள்ள மைதானத்தில் விளையாடி கொண்டிருக்கும் சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள்.. ஊரே பச்சை பசேலனா காட்சி அளித்தது.. அக்கிராமம் இருக்கும் இடம் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊரான அல்லி கிராமம் (கற்பனை)... காலை பதினொன்று...
Loading...
Enjoyed this?
Sign in to clap