
யார் இந்த நிலவு
312
4.5k
EBOOK•
#deepasenbagam, #love&seperation #tamilnovel
யார் இந்த நிலவு
நிலவு -1-வசந்த விலாசம்
"யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு."
காதில் மாட்டியிருந்த ஒலிப்பான்கள் ஆயிரமாவது தடவையாக ஒலிக்க, பனிப்புகைக்குப் போட்டியாய், ஓர் புகையை வளையங்களாக வெளியிட்டபடி நடிகர் திலகமாகவே மாறி, முகத்தில் பாடலுக்கேற்ற உணர்வுகளைக் கசிய விட்டபடி, மலைப் பாதையில் நடை பழகிக் கொண்டிருந்தார் அந்த பவள விழா கண்ட நாயகன் பாலநாயகம்.
"மாலையும் மஞ்சளும் மாறியதே
ஒரு சோதனை
மஞ்சம் நெஞ்சம் வாடுவதே
பெரும் வேதனை
தெய்வமே யாரிட
...Loading...
Enjoyed this?
Sign in to clap