
சுவாசித்தேனடி உன் கண்களால்
0
19
EBOOK•
#romance#love
சுவாசித்தேனடி உன் கண்களால்..
“அம்மா” என திவ்யா பிரசவ வலியில் துடிக்க, பக்கத்தில் இருந்த வினய் என செய்வது என தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
வேலு திவ்யாவுக்கு வலி அதிகமா இருக்குன்னு அழறா அண்ணா, காரை கொஞ்சம் வேகமா ஓட்டுங்க.
தம்பி உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்ல. ஏற்கனவே மழை பேஞ்சு ரோட்ல மண்ணு, மரம் நிறைய விழுந்து இருக்கு.
நாம சாதாரண ஹைவேஸ்ல போய்கிட்டு இருந்தா, ஸ்பீடா போகலாம். இது ஊட்டி மலை கொண்டை ஊசி வளைவு ரோடு.
வேகமாக போனா நமக்கு தான் ஆபத்து. முடிஞ்ச அளவுக்கு நானும் வேகமா தான் சார் போறே
...Loading...
Enjoyed this?
Sign in to clap