
மூக்குத்தி பூவே மோக நிலாவே
846
4.2k
SERIES•
Completed Series
மூக்குத்தி பூவே மோக நிலாவே சூர்யா சரவணன் மோகம் 1 திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வந்த வண்ணம் இருந்தனர் பெண்கள் கூட்டம். ஒரு பக்கம் பூச்சட்டியும், மற்றொரு பக்கம் ஆண்களும் பெண்களும் அழகு குத்தி பக்தி பரவசத்துடன் கூட்டம் அலைமோதியது. ஒலிபெருக்கியில் கற்பூரநாயகியே கனகவள்ளி கற்பூரநாயகியே… கனகவள்ளி.. காளி மகமாயி! கருமாரி அம்மா... பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா! பூவிருந்த வள்ளி தெய்வானையம்மா! கற்பூர நாயகியே... கனகவல்லி காளி மகமாயி... கருமாரி அம்மா… என்ற எல்.ஆர்....
Loading...
Enjoyed this?
Sign in to clap